உத்தராகண்ட்

டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக கடந்த மூன்று நாள்களில் ஐவர் மாண்டுவிட்டனர். ஆகக் கடைசியாக 28 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார்.
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த வியாழக்கிழமை மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறை ஏற்பட்டது.
ஹல்துவானி: உத்தராகண்ட் மாநிலத்தின் வான்புல்ரா பகுதியில் வெள்ளிக்கிழமை (9.2.24) காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். 250க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட்: ஹரித்துவார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (டிச. 27) அத்துமீறி நுழைந்தது ஒரு யானை.
டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய பூங்காவான ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு புலிகள் மட்டுமின்றி மான்கள், யானைகள், கரடி உள்ளிட்ட பல விலங்கினங்களும் உள்ளன.